இன்று மீண்டும் சர்க்கரை யை கட்டுபடுத்தும் பன்னீர் பூ பற்றிய. விளக்கம் என்வென்றால்
மருத்துகுழுவிலே சிலபேர் தவறான. மரமல்லி பன்னீர் பூ படத்தைபோட்டு மக்களை குழப்பி வருகிறார்கள்
இது வேண்டும் என்றே குழப்புவதுபோல் தோன்றுகிறது மேலும் கார்பரேட் கைகூலிகளா இருக்குமோ என்று நினைக்க. தோன்றுகிறது
காரணம் பன்னீர் பூ பயன்படுத்தி நலம்பெற்றவர்கள் இப்போது பதிவு போடுகிறார்கள் அதை தடுக்கும் சதியாக. முன்னுக்குபின் முறணான. கருத்துக்களை பதிவிட்டு குழப்புகிறார்கள்
நாட்டுமருந்து குழு நண்பர்கள் அவர்களின் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்கள்
இதில் யாரையும் கட்டாயபடுத்தி சாப்பிட்டே ஆகனும்ன்னு சொல்லல. ஆரோக்கியமாக. வாழ நினைப்பவர்கள் விருப்பம் இருந்தால் பயன்படுத்தலாம்
பன்னீர் பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் படம்பார்த்து வாங்குங்கள் வாங்கி இரவில் ஒருடம்ளர் தண்ணீரில் ஐந்து பூ போட்டு ஊறவையுங்கள் காலையில் வடிகட்டி தண்ணீரை மட்டும் வெறும்வயிற்றில் குடித்து ஒருமணிநேரம் கழித்து மற்ற. உணவு சாப்பிடலாம்
பத்தியம் கிடையாது மாத்திரை சாப்பிட்டாலும் பரவாயில்லை பதினைந்துநாளிலே சர்க்கரை கட்டுக்குள் வரும் இது என் சொந்த. அனுபவம் சர்க்கரை கட்டுக்குள் வந்துவிட்டால் அதன்பின் உங்களின் உணவுகட்டுபாடுதான்
தானிய. உணவு வாரத்தில் இரண்டுமுறை முருங்கைகீரை பாகற்காய் சாப்பிடுங்கள் என்னையில் பொறித்த. உணவுகளை சாப்பிடாதீர்கள் அவித்த உணவுவகைகளை சாப்பிடுங்கள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்
சர்க்கரை கட்டுக்குள் வந்தபின்பு மாத்திரையை நிறுத்தலாம் பன்னீர் பூ தண்ணீரும் தேவைக்கு பயன்படுத்தலாம்
நமது நாட்டுமருந்து குழுவில் பன்னீர் பூ பயன்படுத்துபவர்கள் அதிகமாகிவிட்டார்கள் இது மருத்துவதுறைக்கு பெரும் கலக்கதை ஏற்ப்படுத்தும் ஏன்னா சர்க்கரையை நோயாக. சித்தரித்து பணம் சம்பாதிப்பவர்களுக்கு பெரிய. பாதிப்பு
இதனால் சிறந்த. மருத்துவகுணம் கொண்ட. பன்னீர் பூ பயன்படுத்தி பயன்பெற. கேட்டுக்கொள்கிறேன் ஆனால் யாரையும் கட்டாயபடுத்தவில்லை
பன்னீர் பூ படம் பாருங்கள் ஒருடம்ளர் தண்ணீரில் ஐந்து பூ என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் வாழ்க. நலமுடன்
Comments
Post a Comment