நான் தமிழன் என்பதை நீ அழிக்க நேர்ந்தால்...நான் இந்தியன் என்பதைஇழக்க நேரும்...தற்போது ஜல்லிகட்டு நடக்காவிட்டால்...வரும் 26அன்று குடியரசு தினத்தன்று நாங்கள் அணைவரும் ஒருங்கிணைந்து அன்று தமிழ்நாடு முழுதும் அறை கம்பம் தேசியக்கொடி ஏற்றப்படும்,எவரது நெஞ்சிலும் தேசியக் கொடியை ஏற்ற மாட்டோம்,இது எச்சரிக்கை அல்லதமிழர்களின் முடிவு.முடிந்தவரை இந்த தகவலை அனைத்து தமிழர்களுக்கும்கொண்டு சேர்க்க வேண்டும்.ஆதலால் தயவுசெய்து பகிரவும்...
Comments
Post a Comment