மத்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை✍🏽
நான் தமிழன் என்பதை நீ அழிக்க நேர்ந்தால் , நான் இந்தியன் என்பதை இழக்க நேரிடும்
தற்போது ஜல்லிகட்டு நடக்காவிட்டால் , வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நாங்கள் அனைவரும் ஒருங்கினைந்து அன்று தமிழ்நாடு முழுவதும் அறைக் கம்பம் தேசியகொடி ஏற்றப்படும்,👈🏽
எவரது நெஞ்சிலும் தேசியகொடியை ஏற்ற மாட்டோம்,👏🏽👏🏽👏🏽
💪🏽 இது எச்சரிக்கை அல்ல 💪🏽
தமிழர்களின் முடிவு🐂🐂🐂
🙏🏽 முடிந்தவரை இந்த தகவலை அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்🙏🏽
தமிழன் என்றால் தயவு செய்து பகிரவும்
நான் தமிழன் என்று திமிராக சொல்லுவேன்😠
தமிழர் நாங்கள் சொல்வதை முதலில் நீ கேள்
எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசு எங்களுக்கு தேவையே இல்லை 👋🏼✋🏽👋🏼✋🏽
எங்கள் ஒற்றுமையே
எங்களின் முதல் பலம்💪🏽💪🏽💪🏽
அனைத்து தமிழர்களும் சேர் செய்யவும்
நான் தமிழன் என்பதை நீ அழிக்க நேர்ந்தால் , நான் இந்தியன் என்பதை இழக்க நேரிடும்
தற்போது ஜல்லிகட்டு நடக்காவிட்டால் , வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று நாங்கள் அனைவரும் ஒருங்கினைந்து அன்று தமிழ்நாடு முழுவதும் அறைக் கம்பம் தேசியகொடி ஏற்றப்படும்,👈🏽
எவரது நெஞ்சிலும் தேசியகொடியை ஏற்ற மாட்டோம்,👏🏽👏🏽👏🏽
💪🏽 இது எச்சரிக்கை அல்ல 💪🏽
தமிழர்களின் முடிவு🐂🐂🐂
🙏🏽 முடிந்தவரை இந்த தகவலை அனைத்து தமிழர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்🙏🏽
தமிழன் என்றால் தயவு செய்து பகிரவும்
நான் தமிழன் என்று திமிராக சொல்லுவேன்😠
தமிழர் நாங்கள் சொல்வதை முதலில் நீ கேள்
எங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத அரசு எங்களுக்கு தேவையே இல்லை 👋🏼✋🏽👋🏼✋🏽
எங்கள் ஒற்றுமையே
எங்களின் முதல் பலம்💪🏽💪🏽💪🏽
அனைத்து தமிழர்களும் சேர் செய்யவும்
Comments
Post a Comment