தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க என்ன காரணம் ?

தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க என்ன காரணம் என்று யாராவது யோசித்தீர்களா?

அமைதியாக கூட்டம் கலைந்திந்தால் இனி அனைத்து பிரச்சனைகளுக்கும் இப்படி போராட வந்து விடுவார்கள்

பொதுமக்களும் ஆதரவு தந்து விடுவார்கள்

அதனால் பொதுமக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுத்தனும்

நாளை போராட யார் சென்றாலும் வீட்டில் உள்ளவர்கள் எதிர்கனும்

நம்ம பயந்தால் தான் அவர்கள் அரசியல் செய்ய முடியும்

உரிமைக்காக நம்ம துணிந்து போராடினால் நாளை அவர்கள் அரசியல் செய்ய முடியாது

இது தான் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முக்கிய காரணம்

இன்று போராட வர யோசித்தவர்கள் நாளை எதும் போராட்டம் நடந்தால் துணிந்து வர நினைப்பார்கள் அதை தடுக்க தான் இந்த அடி.ஆனால் இது முடிவல்ல.ஆரம்பம் என்பதை ஏனோ மறந்துவிட்டார்கள்


                       

மக்கள் வாகனங்களுக்கு தீ வைக்கும் பொலிஸ்! அப்பாவி மாணவர்களை தாக்க காவல்துறை செய்த நாடகம்! அதிகம் சேர் செய்யுங்கள்!  உலகுக்கு தெரியட்டும் யார் சமூக விரோதிகள் யார் என்று! 

Comments