முக்கிய அறிவிப்பு:
நண்பர்களே.., நாங்கள் இப்படி உயிர் கொடுத்து மெரினாவில் போராடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அரசோ, அடுத்த வாரம் நடக்கவிருக்கும் இந்திய குடியரசு தின விழாவிற்கான ஒத்திகைக்காக மெரினா கடற்கரையை தயார்படுத்த ஆயத்தமாகிவிட்டார்கள்.
எங்களைத் துரத்த ஆயிரக்கணக்கானக் காவலர்களை இறக்கியுள்ளனர். அப்படி நடந்துவிட்டால் இரண்டு நாட்களாக போராடியது வீணாகிவிடும். எனவே, சென்னையிலுள்ள அனைவரும் உடனே மெரினா வரவும். அரசு பத்தாயிரம் காவலர்களை இறக்கினால் நாம் பத்து இலட்சம் பேர் கூட வேண்டும்.
நமது ஒற்றுமையைக் கண்டு இந்த மானங்கெட்ட அரசுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
உடனே இந்த தகவலை எல்லா ஊடகங்களிலும் பரப்பவும்.
ஏறுதழுவுதல் தொடரட்டும்/ பீட்டா ஒழியட்டும்.
இன்று இளைஞர்களால் ....
மெரினா - மிரண்டது
அலங்காநல்லூர் - அலறியது
சிவகங்கை - சீறியது
தஞ்சை - தகர்ந்தது
திருநெல்வேலி - திணறியது
சிதம்பரம் - சிதறியது
O.M.R - உயர்ந்தது
கோவை - கொண்டாடியது
விருதுநகர் - விளையாடியது
ராமநாதபுரம் - ரணகளமானது
பெரம்பலூர் - பெண்டு கழண்டது
தேனி - தெறித்தது
திருப்பூர் - திருந்தியது
பொள்ளாச்சி - பொளந்துகட்டியது
வேலூர் - வேட்டையாடியது
காஞ்சிபுரம் - கர்ஜித்தது
நாகை - நடுங்கியது
திருவள்ளூர் - திமிறியது
அரியலூர் - அமர்க்களமானது
புதுக்கோட்டை - புறப்பட்டது
திருச்சி - திருப்பு முனையாகியது
நீலகிரி - நின்றது
ஈரோடு - எழுந்தது
நாமக்கல் - நடனமாடியது
சேலம் - செழித்தது
திருவாரூர் - திளைத்தது
திருவண்ணாமலை - திருவிழாவாகியது
தர்மபுரி - தத்தளித்தது
கரூர் - கலக்கியது
கிருஷ்ணகிரி - கிறுகிறுத்தது
கன்னியாகுமரி - கரகாட்டமாடியது
விழுப்புரம் - வீறுகொண்டது
திண்டுக்கல் - திசை மாறியது
மதுரை - மலர்ந்தது
தமிழகம் - தலை நிமிர்ந்தது!
#தமிழன்டா
write your comments
நண்பர்களே.., நாங்கள் இப்படி உயிர் கொடுத்து மெரினாவில் போராடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அரசோ, அடுத்த வாரம் நடக்கவிருக்கும் இந்திய குடியரசு தின விழாவிற்கான ஒத்திகைக்காக மெரினா கடற்கரையை தயார்படுத்த ஆயத்தமாகிவிட்டார்கள்.
எங்களைத் துரத்த ஆயிரக்கணக்கானக் காவலர்களை இறக்கியுள்ளனர். அப்படி நடந்துவிட்டால் இரண்டு நாட்களாக போராடியது வீணாகிவிடும். எனவே, சென்னையிலுள்ள அனைவரும் உடனே மெரினா வரவும். அரசு பத்தாயிரம் காவலர்களை இறக்கினால் நாம் பத்து இலட்சம் பேர் கூட வேண்டும்.
நமது ஒற்றுமையைக் கண்டு இந்த மானங்கெட்ட அரசுகள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
உடனே இந்த தகவலை எல்லா ஊடகங்களிலும் பரப்பவும்.
ஏறுதழுவுதல் தொடரட்டும்/ பீட்டா ஒழியட்டும்.
இன்று இளைஞர்களால் ....
மெரினா - மிரண்டது
அலங்காநல்லூர் - அலறியது
சிவகங்கை - சீறியது
தஞ்சை - தகர்ந்தது
திருநெல்வேலி - திணறியது
சிதம்பரம் - சிதறியது
O.M.R - உயர்ந்தது
கோவை - கொண்டாடியது
விருதுநகர் - விளையாடியது
ராமநாதபுரம் - ரணகளமானது
பெரம்பலூர் - பெண்டு கழண்டது
தேனி - தெறித்தது
திருப்பூர் - திருந்தியது
பொள்ளாச்சி - பொளந்துகட்டியது
வேலூர் - வேட்டையாடியது
காஞ்சிபுரம் - கர்ஜித்தது
நாகை - நடுங்கியது
திருவள்ளூர் - திமிறியது
அரியலூர் - அமர்க்களமானது
புதுக்கோட்டை - புறப்பட்டது
திருச்சி - திருப்பு முனையாகியது
நீலகிரி - நின்றது
ஈரோடு - எழுந்தது
நாமக்கல் - நடனமாடியது
சேலம் - செழித்தது
திருவாரூர் - திளைத்தது
திருவண்ணாமலை - திருவிழாவாகியது
தர்மபுரி - தத்தளித்தது
கரூர் - கலக்கியது
கிருஷ்ணகிரி - கிறுகிறுத்தது
கன்னியாகுமரி - கரகாட்டமாடியது
விழுப்புரம் - வீறுகொண்டது
திண்டுக்கல் - திசை மாறியது
மதுரை - மலர்ந்தது
தமிழகம் - தலை நிமிர்ந்தது!
#தமிழன்டா
write your comments
Comments
Post a Comment