மெரினா இளைஞர் புரட்சி உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்
இளைஞர்களே இனியும் நாம் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்.
இவ்வருடம் நம் தமிழ்நாடு இந்தியாவே எதிர்நோக்கும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க போகிறது.
முதல்வரின் மரணத்திற்கு பிறகு வரும் இத்தேர்தலில் வெற்றி பெற போவது ஆளுங்கட்சியா அல்லது எதிர்கட்சியா?
என்னை பொறுத்தவரை இத்தேர்தல் தள்ளிப் போனதற்கு காரணமே தமிழ்நாட்டில் இளைஞர்களால் ஒரு மாற்றம் வர வேண்டும் என்றே
இளைஞர்களே இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா???
உங்களால் இது சாத்தியமே.
உங்கள் வார்டில் உள்ள அனைத்து இளைஞர்களும், பொது மக்களும் உங்களில் ஏரியாவில் உள்ள பூங்காவிலோ அல்லது பொது இடங்களிலோ கூடுங்கள்.
உங்கள் வார்டில் உள்ள பிரச்சனைகளை பட்டியலிடுங்கள்.
திறமையான, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய இளைஞரை தேர்வு செய்யுங்கள்.
உள்ளாட்சி தேர்தலில் அந்த இளைஞரை சுயேட்சை நிற்க வைத்து வெற்றி பெற செய்யுங்கள்.
அரசியல்வாதிகளுக்கு இந்த உள்ளாட்சி தேர்தலோடு முற்றுப் புள்ளி வையுங்கள்.
நீங்கள் தேர்வு செய்யும் இளைஞர்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க, தேர்தல் முடிந்த பின், ஒவ்வொரு மாதமும் பொது இடத்தில் வைத்து அவர் செய்த பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதியுங்கள். நல்ல மாற்றத்தை இந்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து துவங்குவோம்.
தயவு செய்து இனியும் எக்கட்சியையும் ஆதரித்து உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதீர்கள்.
இனி ஒரு விதி செய்வோம்
இத்தகவல் தமிழ்நாட்டின் கடைசி மனிதனிடம் செல்லும் வரை பகிரவும்.
லஞ்சம், ஊழல் இல்லா நல்லாட்சி அமைய உறுதியேற்போம்
இளைஞர்களே இனியும் நாம் அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம்.
இவ்வருடம் நம் தமிழ்நாடு இந்தியாவே எதிர்நோக்கும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க போகிறது.
முதல்வரின் மரணத்திற்கு பிறகு வரும் இத்தேர்தலில் வெற்றி பெற போவது ஆளுங்கட்சியா அல்லது எதிர்கட்சியா?
என்னை பொறுத்தவரை இத்தேர்தல் தள்ளிப் போனதற்கு காரணமே தமிழ்நாட்டில் இளைஞர்களால் ஒரு மாற்றம் வர வேண்டும் என்றே
இளைஞர்களே இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா???
உங்களால் இது சாத்தியமே.
உங்கள் வார்டில் உள்ள அனைத்து இளைஞர்களும், பொது மக்களும் உங்களில் ஏரியாவில் உள்ள பூங்காவிலோ அல்லது பொது இடங்களிலோ கூடுங்கள்.
உங்கள் வார்டில் உள்ள பிரச்சனைகளை பட்டியலிடுங்கள்.
திறமையான, எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லக் கூடிய இளைஞரை தேர்வு செய்யுங்கள்.
உள்ளாட்சி தேர்தலில் அந்த இளைஞரை சுயேட்சை நிற்க வைத்து வெற்றி பெற செய்யுங்கள்.
அரசியல்வாதிகளுக்கு இந்த உள்ளாட்சி தேர்தலோடு முற்றுப் புள்ளி வையுங்கள்.
நீங்கள் தேர்வு செய்யும் இளைஞர்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க, தேர்தல் முடிந்த பின், ஒவ்வொரு மாதமும் பொது இடத்தில் வைத்து அவர் செய்த பணிகள், செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதியுங்கள். நல்ல மாற்றத்தை இந்த உள்ளாட்சி தேர்தலில் இருந்து துவங்குவோம்.
தயவு செய்து இனியும் எக்கட்சியையும் ஆதரித்து உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரி போட்டுக் கொள்ளாதீர்கள்.
இனி ஒரு விதி செய்வோம்
இத்தகவல் தமிழ்நாட்டின் கடைசி மனிதனிடம் செல்லும் வரை பகிரவும்.
லஞ்சம், ஊழல் இல்லா நல்லாட்சி அமைய உறுதியேற்போம்
Comments
Post a Comment