அப்பாவும் மகனும்
பட்டம் விட்டு கொண்டு இருந்த னர்
அப்பா கேட்டார் கண் ணா , இந்த பறக்கற பட்டத்தில்
நூலோட வேலை என்னடா என்று ?
பையன் உடனே கூறினான் நூல் தாம்பா பட்டத் தை இழுத்து பிடிச்சிட்டு இருக்கு.,,
அப்பா சொன் னார் இல்லை மகனே
நூல் தான் அதை பறக்க வச்சிகிட்டு இருக்கு
பையன் விழிக்க அப்பா நூலை அருத்து விட்டார்
பட்டம் தாறுமாறாக பறந்து கீழே விழுந்தது
அப்பா கூறினார் மகனே ஒழுக்கமும் இதே போல் தான்
அது உன்னை இழுத்து பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்
அதிலிரு ந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைந் திருப்பாய்
அந்த சுதந்திரம் தற்காலிக மானதே
சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய்
ஒழுக்கமே தான் உன்னை கொடி கட்டிப் பறக்க வைத்து கொண்டிருப்பது அதிலிருந்து உன்னை அறுத்துக் கொள்ளாதே என்றார் தந்தை ...❤🌷🌺
[ வாழ்வதற்கு
செலவு மிக குறைவு ....
அடுத்தவனை
போல வாழ்வதற்கு
தான் செலவு
மிக அதிகம் ... 💬
பட்டம் விட்டு கொண்டு இருந்த னர்
அப்பா கேட்டார் கண் ணா , இந்த பறக்கற பட்டத்தில்
நூலோட வேலை என்னடா என்று ?
பையன் உடனே கூறினான் நூல் தாம்பா பட்டத் தை இழுத்து பிடிச்சிட்டு இருக்கு.,,
அப்பா சொன் னார் இல்லை மகனே
நூல் தான் அதை பறக்க வச்சிகிட்டு இருக்கு
பையன் விழிக்க அப்பா நூலை அருத்து விட்டார்
பட்டம் தாறுமாறாக பறந்து கீழே விழுந்தது
அப்பா கூறினார் மகனே ஒழுக்கமும் இதே போல் தான்
அது உன்னை இழுத்து பிடித்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்
அதிலிரு ந்து அறுத்துக் கொண்டால் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைந் திருப்பாய்
அந்த சுதந்திரம் தற்காலிக மானதே
சீக்கிரமே கீழே விழுந்து விடுவாய்
ஒழுக்கமே தான் உன்னை கொடி கட்டிப் பறக்க வைத்து கொண்டிருப்பது அதிலிருந்து உன்னை அறுத்துக் கொள்ளாதே என்றார் தந்தை ...❤🌷🌺
[ வாழ்வதற்கு
செலவு மிக குறைவு ....
அடுத்தவனை
போல வாழ்வதற்கு
தான் செலவு
மிக அதிகம் ... 💬
Comments
Post a Comment