நான்கு மாதங்களுக்கு முன்பே ஒரு வெளி நாட்டுக்காரர் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவேண்டும் என்று Appointment கேட்டிருந்தார்..
அவருடைய Appointment தேதி இன்று என்பதால் காலை தலைமை செயலகத்துக்கு வந்திருந்தார்!
CM ஜெயலலிதாவை பார்க்கவேண்டும் என்று கேட்க...
Officer: Sry Sir, ஜெயலலிதா இறந்துட்டாங்க!
Foreigner : Oh Sry, அப்போ தலைமை செயலாளரை பார்க்க முடியுமா????
Officer : Sry Sir, அவரை black money matter ல arrest பண்ணிட்டாங்க!
Foreigner : oh !? அதுக்கப்புறம் வேற CM வரலையா?!
Officer : வந்தாங்க சார், ஆனா அவரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க!
Foreigner : Why????
Officer : அவர் சட்டசபையில சிரிச்சிருக்காரு அதான்!
Foreigner : ??! வேற தலைமை செயலாளர் வரலீங்களா?!
Officer : வந்தாங்க சார், ஆனால் OPS ஐ வேலையை விட்டு தூக்குனதும் அவங்களும் கோச்சிகிட்டு போயிட்டாங்க!
Foreigner : oh ! அதுக்கப்புறம் யாருமே CM ஆ வரலையா????
Officer : சசிகலா ன்னு ஒருத்தர் வர்ற மாதிரி இருந்தது...!
Foreigner : Good, அப்போ நான் அவங்களையே meet பண்றேன்!
Officer : Sry சார், அவங்களை meet பண்ண முடியாது, ஜெயிலுக்கு போயிட்டாங்க!
Foreigner : Why??
Officicer : கொள்ளையடிச்சாங்க, அதுனால ரெண்டு பேரும் உள்ள போயிட்டாங்க!
foreigner : oh shit! இப்போ யாராவது CM ஆ இருக்காங்களா??
Officer : பழனிச்சாமின்னு ஒருத்தர் இருக்காரு, நாளைக்கு வரைக்கும் கண்டிப்பா இருப்பாரு அதுக்கப்புறம் இருப்பாரு தெரியல,
Foreigner : ok fine! நான் wait பண்ணி பாத்துட்டு போறேன்!
Officer : No No, அவர் இங்க வரமாட்டாரு கூவத்தூர் போய் தான் பாக்கனும்!
Foreigner : Why Man why ??
Officer : அதெல்லாம் தெரியாது, இங்கல்லாம் அப்படி தான்!
Foreigner : சரி தமிழ்நாட்டு ஜனங்க எல்லாம் உயிரோட இருக்காங்களா!????
Officer : ஆங், உயிரோட இருக்காங்க..!
Foreigner : எதுக்கு உயிரோட இருக்கீங்க, ஸெத்துடுங்க!
Officer : whatt???
Foreigner : ஸெத்துடுங்க Man ஸெத்துடுங்க!!
Can't understand my words?!?!?
You Smchuf.... beep..... Wdbdfyeh..... Beep..... bdgcyeuwhd....... beep...... dbhctdue ......beep
Officer: aiyo அம்மா காதுல ரத்தம்......😜
Comments
Post a Comment