வறுமையிலும் அறியாமையிலும் வாடும் தம் சகோதரர்களுக்குப் பணிசெய்வது கற்றவர் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். கற்றறிந்த இவர் ஒரு உன்னதமான உயர்நிலையை அடைந்ததும் கலவியறிவற்ற தம் சகோதரர்களை மறந்து விடுகிறார். ஆயிரக்கணக்கான தம் சகோதரர்கள் பால் இவர் அக்கறை கொள்ளாவிட்டால், அச்செயல் நம் சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு வழிகோலும்.
புரட்சியாளர் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்.
Comments
Post a Comment