தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்

கிடைக்கும் போதே பயன்படுத்து.........!
இருக்கும் போதே அனுபவி..........!
நினைத்தவுடன் செய்து முடி.......!

உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு,
உன்னை இழந்து விடாதே.....

ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒரு முறை..

வலிக்கையில் - அ, ஆ
சிரிக்கையில் - இ, ஈ
காரத்தில் - உ, ஊ
கோவத்தில் - எ, ஏ
வெட்கத்தில் - ஐ
ஆச்சரியத்தில் - ஒ, ஓ
வக்கணையில் - ஔ
விக்கலில் - ஃ என்று

நம்மையறியாமல் தினமும் தமிழை
சுவாசித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும்.

Comments