சாதியை சொல்லிக் கொண்டு இருந்தால் நாம் மனிதர்களே இல்லை




தம்பி வரலாறு தெரியாம பேசுது போல
100வருடத்துக்கு முன்னால் உன் நாடார் சகோதரிகளின் முலைகள்
பெருக்க, பெருக்க முலைவரி போட்ட நம்பூதரி பார்ப்பான்க்ள் ,
வரியை கட்ட முடியாமல் போனால் முலையை அறுத்து சென்ற திருவனந்தபுரத்து சமஸ்தான குறிப்புகளை ஆராய்ந்து பார் ......
சானான் தரையில் நடந்தாலும் தீட்டு என்பதால் நடக்கும் வழியேங்கும்
துடைப்பத்தையும், தென்னை ஓலைகளையும் கையில் வைத்துக்கொன்டு நடந்த கால் சுவடுகளை அழித்து நடந்த நடைபினமாய் வாழ்ந்த அன்றைய நாடாரின் நிலையை அறிந்து கொள் .....
பார்ப்பானுக்கு முன்னாடி 22அடி தூரம் நின்று, தலை குனிந்து பேசிய உன் முன்னோர்களின் மனஅழுத்தத்தை மறந்து விடாதே சகோதரா!
ஓரு பார்ப்பான் இறந்ததுக்கு அந்த பார்ப்பானின் குருதி எத்தனை அனுக்களை நனைக்கிறதே அவ்வளவு சாணார்களின் தலையை வெட்ட வேன்டும் என உத்தரவு போட்ட இந்து பார்ப்பன சமஸ்தானத்தை விட்டு அகதிகளாய் ஓடிய சாணார்களின் இரத்த சம்பவத்தை கொஞ்சம் புரட்டி பார்......
தெரியாமல் சாணானின் நிழல் கூட படக்கூடாது என சூரியன் உதிக்கும் போதும் , மறையும் போதும் நிழல் நீண்டதாக விழும் என்பதால் காலையிலும், மாாலையிலும் நடக்க தடை விதித்த வரலாற்றை மறந்திடாமல் திருப்பிபார்.......
தன் வாழ்நாள் எல்லாம் சாதியை ஒழிக்க சாணார்களுக்காக உழைத்த அய்யா வைகுன்டர் பிறந்த மண்னிலே பிறந்தவனா நீ என்பதை யோசித்துபார்,!
நாடார் சகோதரிகள் மேல் ஆடை அனிவதற்கு கூட தடைவிதித்த பார்ப்பன இந்து கூட்டத்துக்கா பாசம் பொங்கிறாய் வாழ்த்துக்கள், பெரியசாமி பெருமாள் - முகநூல் பதிவு


இந்தியாவில் கிறிஸ்தவம் வரவில்லை என்றால் இந்த கேடுகெட்ட காட்டுமிராண்டி இந்து மதம் மனிதர்களை மனிதர்களாகவே நடத்தி இருக்காது                        

Comments