பள்ளி குழந்தைகள் மயக்க நிலை

புதுச்சேரி ஆரியூர்
அரசு பள்ளியில்
நேற்று போடப்பட்ட  தடுப்பு_ஊசியால் 💉💉

 பள்ளி குழந்தைகள் பலருக்கும் வாந்தி மயக்கம்  ஏற்பட்டு

உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகி இருக்கிறது !


அனைவரும் அரசு_
மருத்துவமனையில்_
அனுமதிக்கப்பட்டனர்

 புதுச்சேரி ஆரியூர் அரசு உதவி பெறும் பள்ளியில்

நேற்று 9, 10. ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு  போடப்பட்ட தடுப்பு ஊசியால்

பாதிப்பு ஏற்பட்டு பள்ளி குழந்தைகள் மயக்க நிலையில் உள்ளதால்

33 மாணவ மாணவிகள் காலையில் அரியூர் வெங்கடேஸ்வர மருத்துவமனையில் அனுமதிக்தப்பட்டு

 மேல் சிகிச்சைக்கு  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்

பெற்றோர்கள் இவ்விஷயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டுகிறோம்

செய்தி நம்மால் உறுதிசெய்யப்பட்டது !

Comments