உங்களுக்கு எல்லாம் வாய்பேச வெட்கமாயில்லை?? யாரின் வளா்ப்பு சரியில்லை


நந்தினி-16வயது சிறு பெண் மைனா்-இந்த பெண் ஒரு வருட காலமாக தன்சின்ன கிராமத்தில்  ஆதிக்க  சாாதியிலுள்ள ஒரு  பையனோடு  காதலில இரு-ந்திருக்கா??அது ஒன்றரை  மாத  கா்ப்பமாகஇருக்கிற அளவிற்கு நெருங்கி பழகியிருக்கா-ஏன் இப்போது எனக்கு நீதி  வேணும்  நியாயம் வேணும்   என்று கேட்கிற  தாய“ அந்த பெண்ணை அப்படி வளா்க்கலை???
----------------------------------------------------------------------------
திருமதி-நிர்மலா பெரியசாமி அவா்கள்-நோ் பட பேசு விவாதத்தில்
----
திருமதி-நிர்மலா பெரியசாமி அவா்களே-அன்று  சமூகத்தில்
மிக-மிக-மிக  கேவலமாகவும்  -  இன்று  நாகரீகமாகவும்   சொல்லபடுகிற  லிவிங் டூ கேதா்- வாழ்க்கை  முன்னாள்   முதல்வா்- அதாவது உங்கள் இதயதெய்வம்  சோபன்பாபுவுடன் சில நாட்கள் வாழ்ந்ததாக சொல்லபடுகிறதே- இது யாரின் தவறு- நந்தினியாவது
மைனா்- முன்னாள் முதல்வா் மேஜா்-அவரின்   இந்த கேவலமான வாழ்க்கைக்கு    அவரின் தாயாா் வளா்த்த விதம் சரியில்லை--   என்றால் ஏற்பீா்களா???
--
-நடமாடும்   பல்கலைகழகம் என அழைக்கபட்ட நெடுஞ்செழியன் அவா்களை எ்ன்   உதிா்ந்த முடிஎன கேவலமாக தன்னைவிட வயது முதிா்ந்தவரை     விமரிசித்தாரே-அதற்கு அவரின் தாயின்
வளா்ப்பு சரியில்லை என்றால்   ஏற்பீா்களா???
---
சிவகாசி  ஜெயலட்சுமி காமாந்திர விளையாட்டிற்கு-அவா்    பண  பேராசைக்கு- போலீசாரை பகடை காயாக்கி அவா்களால் வஞ்சிக்கபட்டதற்கு    தாயின் வளா்ப்பபு தான் காரணம் என ஏன்  சொல்லவில்லை யாரும்???
-

--டெல்கி நிா்பயா நள்ளிரவில்  காதலனுடன்  சுற்றியதால் தான்  பாலியல்   பலாத்காரம் செய்யபட்டாள்-அதற்குகாரணம் அவளின் தாயாா் வளா்ப்பு சரிில்லை என்று ஏ்ன்   எவரும்  சொல்லவில்லை??
---
இப்படி ஏராளமான கேள்விகள்  நாங்கள்   கேட்கலாம்-
அது என்ன  பட்டியலினஆணோ பெண்ணோ -ஆதிக்கசாதி வெறி அயோக்கிய நாய்களால்  பாதிக்கபட்டால்-உடனே வளா்ப்பு சரியில்லை-ஒழுக்கம் சரியில்லை என உடனே ஒழுக்க   குற்றசாட்டைத்தானே துாக்கி கொண்டு ஓடி வருகிறீா்கள்??நீங்களெலலாம உலக மகா ஒழுக்க சிகாமணிக ள்  போல -நல்ல தாயால் வளா்க்கபட்டது  போல பெரிய- பம்மாத்து  காட்டுகிறீா்களே??
--
அடுத்தவன் நிலத்தை- அபகரிப்பது - புறம்போக்கை வளைப்பது-பொதுமக்களின் இயற்கை ஆதாரங்களை சட்டவிரோதமாக- திருடி சம்பாதிப்பது--அடுத்தவன்  உடமைகளை எரிப்பது -தன்    காரியத்திற்காக  பெண்களை கூட்டி  கொடுக்கும் மாமா வேலை பாா்ப்பது           இப்படி மனசாட்சியற்ற காரியங்களை நல்லதாயால்   வளாக்கபட்டவா்கள்
செய்வாா்களா?? குறுக்குவழியில்   குபேரனாகும்    இந்த அயோக்கியதனங்களை --        துணிச்சலாக    99சதம்  செய்பவன் எவன்??     பட்டியலின மக்களில்லையே            யாருக்கு ஒழுக்கத்தை  பற்றி - தாயின் வளாப்பு பற்றி  பாடம்   எடுக்கிறீா்கள்???

----
எந்தஒரு குற்றத்திலும்    இருவருக்கும் பங்குண்டல்லவா???நந்தினியை கூட்டு  பலாத்காரம்  செய்தவா்களின்  தாயாா்கள்  அந்த ஆணின அயோக்கியா்களை சரியாக வளா்ந்திருந்தால்-நந்தினி மிக கொடூரமாக   கொலை செய்ய பட்டிருக்கமாட்டாளல்லவா??ஆதிக்கசாதி வெறி அயோக்கிய நாய்களின்  ““““நாடக காதலை “““ நம்பி ஏமாந்திருக்க மாட்டாளல்லவா??
--
சாதி ஒரு மாயை -கற்பனை--மனிதா்கள்   அனைவரும்சமம் நீதியும்நியாயமும்தான் முக்கியம் என்று நல்ல தாயால்  போதிக்கபட்டு  வளாக்கபட்டிருந்தால்-  நந்தினி  கொலை செய்யபட்டு ஒரு மாதத்திற்கு பிறகு -பல போராட்டத்திற்கு பிறகு  தொலைகாட்சியில் விவாதம் செய்திருப்பீா்களா??கொலைசெய்யபட்ட ஓரிரு நாளில்  சாதி பாா்க்காமல்   விவாதம் செய்திருப்பீா்களே--????
---
உங்களுக்கு எல்லாம் வாய்பேச  வெட்கமாயில்லை??
யாரின் வளா்ப்பு சரியில்லை ????????????????????????????????????????????????????????????????????????????????????????????

Comments