தமிழகத்தில் தமிழனின் அவலம்..
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம். கல்லூரி கல்வியை சரிவர முடிக்காமலும், ஒரே வருடத்தில் கல்லூரி சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ்(ITI), பொறியியல் கல்லூரி சான்றிதழ் (B.E) உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் படிக்காமலே வடமாநிலங்களில் வழங்கப்படும் கொடூரம்....ஒருவரே SC/ ST/OBC உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்கும் அதிசயம் பிரமிக்கவைக்கிறது...STUDENT என்ற வார்த்தையை கூட ஆங்கிலத்தில் எழுத தெரியாத வட நாட்டவனை இன்னும் தமிழகத்தில் நமது வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்க அனுமதித்து கொண்டுதான் இருக்கிறோம்..நம் தமிழ் நாட்டை சேர்ந்த சகோதர சகோதரிகள் ரயில்வே வேலையில் சேர்வதற்கான தேர்வு எழுத வடமாநிலங்களுக்கு செல்லும் போது ஓடும் ரயிலில் அடித்து விரட்டி அடிக்கப்பட்டனர் .உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழ் மண்ணை நோக்கி ஓடிவந்த தமிழனின் வாழ்வாதாரத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் வடநாட்டவனின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம் ...மண்ணிண் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உரக்க குரல் கொடுப்போம்...ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எப்படி சாதி, மத , இன வேறுபாடுகளை எல்லாம் மறந்து தமிழன் என்ற உணர்வோடு எவ்வாறு ஒன்றுபட்டு ஓங்கி குரல் கொடுத்து ஒட்டு மொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்தோமோ அதே போன்று தமிழ் மண்ணில் பிறந்த மண்ணிண் மைந்தர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராடுவோம் ..என் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டேன் ...தனியொரு மனிதனால் சாதிக்கமுடியாததை முகநூலில் படித்துக்கொண்டிருக்கும் தலைவர்களும் , வருங்கால அரசியல் தலைவர்களும், சமூக நல ஆர்வலர்களும், எழுச்சி மிகு இளைஞர்களும், இளைஞிகளும் ஒன்று சேர்ந்து இந்த வாழ்வாதார பிரச்சனையை கையில் எடுப்போம்..நிச்சயம் இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்...
- க.குடியரசு
மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம். கல்லூரி கல்வியை சரிவர முடிக்காமலும், ஒரே வருடத்தில் கல்லூரி சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ்(ITI), பொறியியல் கல்லூரி சான்றிதழ் (B.E) உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் படிக்காமலே வடமாநிலங்களில் வழங்கப்படும் கொடூரம்....ஒருவரே SC/ ST/OBC உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் வைத்திருக்கும் அதிசயம் பிரமிக்கவைக்கிறது...STUDENT என்ற வார்த்தையை கூட ஆங்கிலத்தில் எழுத தெரியாத வட நாட்டவனை இன்னும் தமிழகத்தில் நமது வேலை வாய்ப்பை தட்டிப்பறிக்க அனுமதித்து கொண்டுதான் இருக்கிறோம்..நம் தமிழ் நாட்டை சேர்ந்த சகோதர சகோதரிகள் ரயில்வே வேலையில் சேர்வதற்கான தேர்வு எழுத வடமாநிலங்களுக்கு செல்லும் போது ஓடும் ரயிலில் அடித்து விரட்டி அடிக்கப்பட்டனர் .உயிர் பிழைத்தால் போதும் என்று தமிழ் மண்ணை நோக்கி ஓடிவந்த தமிழனின் வாழ்வாதாரத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் வடநாட்டவனின் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம் ...மண்ணிண் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உரக்க குரல் கொடுப்போம்...ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எப்படி சாதி, மத , இன வேறுபாடுகளை எல்லாம் மறந்து தமிழன் என்ற உணர்வோடு எவ்வாறு ஒன்றுபட்டு ஓங்கி குரல் கொடுத்து ஒட்டு மொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்தோமோ அதே போன்று தமிழ் மண்ணில் பிறந்த மண்ணிண் மைந்தர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி போராடுவோம் ..என் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டேன் ...தனியொரு மனிதனால் சாதிக்கமுடியாததை முகநூலில் படித்துக்கொண்டிருக்கும் தலைவர்களும் , வருங்கால அரசியல் தலைவர்களும், சமூக நல ஆர்வலர்களும், எழுச்சி மிகு இளைஞர்களும், இளைஞிகளும் ஒன்று சேர்ந்து இந்த வாழ்வாதார பிரச்சனையை கையில் எடுப்போம்..நிச்சயம் இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்...
- க.குடியரசு
Comments
Post a Comment