விவசாயிகள் கவனத்திற்கு.
1. முதலில் வெளியே போராடுபவர்கள் எல்லோரும் வீட்டுக்குள் வாங்க.
2. உங்கவீட்டுக்குள்ள இருக்கிற எந்த பொருளையும் வெளியே அனுப்பாதீங்க.
3. தமிழ்நாடு முழுவதும் எந்த இடத்துக்கும் எந்த விவசாயிம் எந்த பொருளையும் அனுப்பாதீங்க.
4.தமிழ்நாடு முழுவதும் எந்த இடத்துக்கும் காய்கறி முதல் கருவேப்பிலை வரை எதுவுமே கிடைக்கவில்லை என்ற தகவல் அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்ப வேண்டும்.
5. விவசாயிகளாகிய நீங்கள் உங்க வீட்டுக்குள்ளே உங்க சேர்மேல கால்மேல கால்போட்டு உட்காருங்க.
6. இத்தனை நாட்கள் டெல்லியில் வாடுகிறீர்கள். யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.
7. நான் மேலே சொன்னபடி செய்து பாருங்கள்.
மொத்த இந்தியாவும் உங்களை திரும்பி பார்க்கும்.
ஆட்சியாளர்கள் உங்க வீட்டு வாசற்படியில் உங்களுக்காக காத்திருப்பது உறுதி.
இளைஞர்களாகிய நாங்கள் உங்களுக்காக மாநில எல்லையில் காவல் காக்கிறோம்.
எதற்காக....
வெளி மாநிலத்திலிருந்து எந்த விவசாய விளைபொருளும் உள்ளே வராமல் தடுக்கிறோம்.
மாற்றி யோசிப்போம்.
வெற்றியை ருசிப்போம்.
Comments
Post a Comment