EVELIN சீயக்காய்  தூள் நான்மைகள்

EVELIN சீயக்காய்  தூள்

பல்வேறு சித்த மருத்துவ நூல்களை ஆராய்ச்சி செய்து அதிலிருந்து சிறந்த 21 மருத்துவ பண்புகள் கொண்ட இயற்கை மூலிகைகளை தேர்ந்தெடுத்து அனுபவசாலிகளால் வீட்டிலேயே தயார் செய்த சீயக்காய் தூள்.
       தற்போது உள்ள நாகரீக உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்க கூடிய பெரிய பிரச்சினை என்னவென்றால் முடி உதிர்தல், இளநரை,பொடுகுத்தொல்லை,செம்பட்டை முடி,இளம் வயதிலேயே வழுக்கை விழுதல் போன்றவை ஆகும். இதற்கு காரணம் நாம் இயற்கை முறையை மறந்து செயற்கை வழியில், தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது தான் . நம் முன்னோர்கள் இயற்கை வழியில்  சீயக்காய் பயன்படுத்தி வந்தனர். ஆதலால் எவ்வித கூந்தல் பிரச்சினைகளும் இன்றி நீளமான மற்றும் வலிமையான கூந்தலை பெற்றிருந்தனர்.
        ஆதலால் அனைவரும் இயற்கை முறையில்  21 மருத்துவ பண்புகள் வாய்ந்த மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட   EVELIN சீயக்காய் தூளை பயன்படுத்தினால் பேன் , பொடுகு, பூச்சி வெட்டு,  ஆகியவற்றை நீக்கும். முடி உதிர்வது குறைந்து முடி நன்றாக வளரும். கூந்தலுக்கு நறுமணத்தை அளிக்கும். உடல் சூட்டை தணித்து , 
குளிர்ச்சி தரும். மன அழுத்தம் குறையும். இதனை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்தலாம். எவ்வித கெமிக்கலும் கலக்கப்படாத சீயக்காய் தூள்.

பயன்படுத்தப்பட்ட பொருட்களும் அதன் பயன்களும் :

1. சீயக்காய் - இதில் வைட்டமின்  ஏ, சி , டி , ஈ மற்றும் கே  போன்ற சத்துக்கள் இருப்பதால் மயிர் கால்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்துகள் அளித்து முடியின் வளர்ச்சியை தூண்டுகிறது.

2. பூந்திக்கொட்டை - கூந்தலுக்கு வலிமை அளித்து மிருதுவாக இருக்க உதவும்.

3. ஆவாரம் பூ - உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி தரும்.

4. எலுமிச்சை தோல் - இதில் வைட்டமின் சி, ஏ, பீட்டா கரோட்டீன் மற்றும் கால்சியம், மெக்னீசியம், போலேட் போன்ற சத்துக்கள் உள்ளன.
மேலும் கூந்தலுக்கு நறுமணத்தையும், புத்துணர்ச்சியும் அளிக்கும்

5. ரோஜா இதழ்- வறண்ட கூந்தலுக்கு புத்துயிர் அளித்து முடி வளர உதவும்

6. மரிக்கொலுந்து - மன அழுத்தம் குறையும் கருமையான கூந்தலுக்கு சிறந்தது.

7. கறிவேப்பிலை - இளநரை, ஊட்டச்சத்து குறைபாட்டால் உதிர்வது குறைந்து , முடி வளர உதவும்.

8. மருதாணி - இளநரை மாறும் . இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தும்.

9. கரிசலாங்கண்ணி- செம்பட்டை, பொடுகு தொல்லை , முடி உதிர்வது, மூளைக்கொதிப்பு ஆகியவற்றை நீக்கும்.

10. செம்பருத்தி இலை - கூந்தலின் கருமை நிறத்தை பாதுகாக்கும். வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது.

11. கரப்பான் தலை -  செம்பட்டை முடி, பொடுகு தொல்லை, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்தது.

12. வெட்டி வேர் - கூந்தலுக்கு நறுமணம் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும்.

13. வெந்தயம் - முடி கொட்டாமல் செழித்து வளரவும் , தலைக்கு குளிர்ச்சியும் அளிக்கும்.

14. பாசிப்பயறு - கூந்தலின் மயிர் கால்களுக்கு உறுதியும், வலிமையும் தரும்.

15. கார்போகா அரிசி - தலையில் ஏற்படும் சிறு கட்டிகள் போன்றவற்றை குணப்படுத்தும்.

16. பூலான் கிழகு - கூந்தலுக்கு வாசனை அளிக்கும்

17. காய்ந்த நெல்லி - கூந்தலுக்கு வலிமை அளித்து நன்கு வளர உதவும்.

18. செம்பருத்தி பூ -  முடி உதிர்வதை கட்டுப்படுத்தி அடர்த்தியான, கருமையான கூந்தல் வளர மிகவும் சிறந்தது.

19. வேம்பு - ஆன்டி பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், பேன் தொல்லை ,பூச்சிவெட்டு , வறண்ட மயிர் கால், போன்றவற்றை தடுக்கலாம்.

20. வசம்பு - சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

21. உசிலை இலை - உடலுக்கு குளிர்ச்சி தரும்.

  எங்களிடம் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.
50g to 1 kg வரை கிடைக்கும்

50gm--Rs35
1 கிலோ- 500

தொடர்புக்கு. :   EVELIN ENTERPRISES 9789867086
                            9840393312

இந்த இயற்கை சீயக்காய் தூளை உபயோகப்படுத்தினால் மேற்கண்ட அனைத்து பயன்களும் பெறலாம்.

Comments

Post a Comment