Tamilnadu n government Police atrocity

செய்தியை நிறுத்தாவிட்டால், அரசுக் கேபிளில் சேனல் கட்...
தூத்துக்குடி செய்தி ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு, அரசிடம் இருந்து மிரட்டல்...
[ *ஸ்டெர்லைட் போராட்ட குழுவினர் தடையை மீறி போராட்டம் , போலீசார் தடியடி நடத்தியதால் மோதல் வெடித்தது
*கலவர பூமியாக மாறிய தூத்துக்குடி மாவட்டம் -  மண்டை உடைப்பு கல்வீச்சி ரத்த பூமியாக காட்சிதருகிறது தூத்துக்குடி மாவட்டம்*

*போராட்டக்காரர்கள் மீதான போலீஸ் தடியடியில் பலர் மண்டை உடைப்பு*

*ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் வேனை கீழே கவிழ்த்து கற்களால் தாக்குதல்*

Comments