தீண்டாமை காரணமாக தீண்டத்தகாதவர்களுககு உயர் கல்வி வசதி மறுக்கப்படுகிறது. அதே சமயம் அவர்களுக்கு உயர் கல்வி அளிப்பதற்கு ஆகும் செலவை ஏற்க அரசும் தயாராக இல்லை. இந்து அறங்காெடை அமைப்புகளும் தீண்டத்தகாதாேருக்கு கைகாெடுத்து உதவுவதில்லை. இதில் பச்சையான வகுப்புவாதம் வெட்கங்கெட்ட முறையில் தலை விரித்தாடுகிறது. இந்நிலையில் பாேட்டித் தேர்வுகளில் கலந்து காெண்டு அவற்றின் முடிவுகளை நம்பியிருக்கும்படி தீண்டத்தகாதவர்களுக்கு உபதேசம் செய்வது கடைந்தெடுத்த மாேசடியாகும்.
Comments
Post a Comment